Search This Blog
Monday, August 27, 2007
Hectic Life
Life is hectic. Most of the time I keep worrying about the work pending for tomorrow. When one tiring work is over another follows it immediately infact there is always a overlap between such tasks so that I dont even get a breathing time.
Friday, August 17, 2007
கலைஞர் தொலைக்காட்சி
கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டிருக்கும் சூழ்நிலை மிகவும் கேலிக்குரியதாக உள்ளது. இப்பொழுது இந்நாட்டிற்கு மற்றுமொரு தொலைக்காட்சி சேனலா முக்கியம்? அவர்களை கேட்டால் ஆம் என்பார்கள் ஏனென்றால் அப்பொழுது தானே சாமான்ய மக்களை சிந்திக்கவிடாமல் செய்யமுடியும். அவர்களுடைய குடும்ப சண்டையினால் ஒரு நாட்டிற்கே பாதிப்பு. சின்ன சின்ன காரணங்கள் தான் உலக யுத்ததிற்கே காரணம் எனும் பொழுது இது சாதரணம்தான்.
ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் அத்தனையையும் சொற்ப காலத்தில் நடத்தி காட்டிவிட்டார்கள். இதற்கு இவர்களை பாரட்டவா முடியும்? இதே ஆர்வத்தில் பாதியை நாட்டின் முன்னேற்றத்திற்கும் காட்டியிருந்தால் நாம் கலாம் சொல்வதை போல் இன்னும் கனவு கண்டுகொண்டிருக்க தேவையில்லை.
சினிமா பாடல்களே இல்லாமல் ம்க்கள் வாடிக்கொண்டிருப்பதினால் தான் பாவ்ம் இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச சேனல் என்று இரங்கிவிட்டது அரசு. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள் பேசாமல் அரசியலில் இருந்து விலகி பிசினஸ் செய்ய போகலாம். அரசியலையே பிசினஸாக நினைப்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
ஒரு தனியார் தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்றால் எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு காரியங்கள் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் அத்தனையையும் சொற்ப காலத்தில் நடத்தி காட்டிவிட்டார்கள். இதற்கு இவர்களை பாரட்டவா முடியும்? இதே ஆர்வத்தில் பாதியை நாட்டின் முன்னேற்றத்திற்கும் காட்டியிருந்தால் நாம் கலாம் சொல்வதை போல் இன்னும் கனவு கண்டுகொண்டிருக்க தேவையில்லை.
சினிமா பாடல்களே இல்லாமல் ம்க்கள் வாடிக்கொண்டிருப்பதினால் தான் பாவ்ம் இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச சேனல் என்று இரங்கிவிட்டது அரசு. பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருப்பவர்கள் பேசாமல் அரசியலில் இருந்து விலகி பிசினஸ் செய்ய போகலாம். அரசியலையே பிசினஸாக நினைப்பவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
Thursday, August 16, 2007
The straight story
I watched this movie again after more than 1.5 years. I bought this movie after reading about it in Amazon. After first viewing I was not sure if I liked the movie or not though I badly wanted to like the movie.
The plot for the movie is very thin. An old man gets a call about his brother got a stroke. He and his brother hasnt been talking for years. Now he embarks on a journey to meet his brother. He travels around 500 miles by a lawn mower. The movie is about the people he meets on his journey, his rememberance of his past. Its a very slow moving movie which I liked.
There are many dialogues in the movie which stands out
1) Well, the worst part of being old is rememberin' when you was young.
2) You don't think about getting old when you're young... you shouldn't.
3) There's no one knows your life better than a brother that's near your age. He knows who you are and what you are better than anyone on earth. My brother and I said some unforgivable things the last time we met, but, I'm trying to put that behind me... and this trip is a hard swallow of my pride. I just hope I'm not too late... a brother's a brother.
The scene where Alvin drinks a beer after very long time is worth mentioning.
The ending of the movie is good, though the director had a chance of ending it in a sad note he chose to end it on a postive note.
If you are a fan of watching meaningful movies dont miss this.
The plot for the movie is very thin. An old man gets a call about his brother got a stroke. He and his brother hasnt been talking for years. Now he embarks on a journey to meet his brother. He travels around 500 miles by a lawn mower. The movie is about the people he meets on his journey, his rememberance of his past. Its a very slow moving movie which I liked.
There are many dialogues in the movie which stands out
1) Well, the worst part of being old is rememberin' when you was young.
2) You don't think about getting old when you're young... you shouldn't.
3) There's no one knows your life better than a brother that's near your age. He knows who you are and what you are better than anyone on earth. My brother and I said some unforgivable things the last time we met, but, I'm trying to put that behind me... and this trip is a hard swallow of my pride. I just hope I'm not too late... a brother's a brother.
The scene where Alvin drinks a beer after very long time is worth mentioning.
The ending of the movie is good, though the director had a chance of ending it in a sad note he chose to end it on a postive note.
If you are a fan of watching meaningful movies dont miss this.
Monday, August 13, 2007
போக்குவரத்து காவல்
வெள்ளிக்கிளமை சிறிது சீக்கிரம் அலுவலகம் விட்டு கிளம்பினேன். சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில் ஜிவ்வென்று, நெரிசல் இல்லாததால் பயனித்தேன். நான் எப்பொழுதும் 40 - 50 கிமி/ஹவர் வேகத்தில் தான் செல்லுவேன் சில நேரங்களில் 60 பதை தொடுவேன். அன்று அந்த ரோட்டில் செல்லும் பொழுது இங்கேயும் காவல் துரை அதிகாரிகள் செக் செய்யலாம் என்று நினைத்தேன் ஆனால் சில நொடிகள் அதை மறந்தேன். மடக்கினார் என்னை காவல் துரையினர். 59 ல் சென்று கொண்டு இருந்தேனாம்.
300 பைன் போட்டனர். சாலைவிதிகளை மதிப்பதில் மிகவும் அக்கரை உள்ளவன் நான் இது இரண்டாவது முறை பிடிபடுகிறேன் 600 ரூபாய் தண்டம்.
காவல் துறையினர் என்னை பிடித்ததில் சந்தோஷமே ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் அவர்கள் அருகே நான் நிற்கும் போதே பல வாகனங்கள் 60கும் மேலான வேகத்தில் செல்வதை அவர்கள் பிடிக்காமல் இருப்பது தான். விபத்துக்கு காரணமாக இருப்பது நெரிசலான சாலைகளிலும் அதிக வேகத்தில் செல்லும் பஸ்களும், லாரிகளுமே, சுமோக்களும் இன்னோவாக்களுமே ஆனால் அவைகளை விட்டு விட்டு யாரும் இல்லாத சாலையில் வேகமாக சென்ற சைக்கிளை பிடிப்பது நமது காவல் துறைக்கு கை வந்த கலை.
இன்று 35 - 40 கிமி வேகத்தில் தான் வந்தேன் பல பேரின் எரிச்ச்லுக்கு உள்ளானேன். எனக்கு நேரம் சரியில்லை. சிறிது வேகமாக வந்தால் போலீஸிடம் மாட்டுகிறேன், மெதுவாக வந்தால் சைக்கிள் ஓட்டியில் இருந்து மிலிட்டெரி ட்ரக் ஓடுனர் வரை அனைவரிடமும் திட்டு வாங்குகிறேன். மெதுவாக சென்று என் உயிருக்கு எதாவது நடக்குமாயின் அதற்கு நமது சிறந்த காவல் துறையே காரணமாகும்.
300 பைன் போட்டனர். சாலைவிதிகளை மதிப்பதில் மிகவும் அக்கரை உள்ளவன் நான் இது இரண்டாவது முறை பிடிபடுகிறேன் 600 ரூபாய் தண்டம்.
காவல் துறையினர் என்னை பிடித்ததில் சந்தோஷமே ஆனால் இதில் வருத்தம் என்னவென்றால் அவர்கள் அருகே நான் நிற்கும் போதே பல வாகனங்கள் 60கும் மேலான வேகத்தில் செல்வதை அவர்கள் பிடிக்காமல் இருப்பது தான். விபத்துக்கு காரணமாக இருப்பது நெரிசலான சாலைகளிலும் அதிக வேகத்தில் செல்லும் பஸ்களும், லாரிகளுமே, சுமோக்களும் இன்னோவாக்களுமே ஆனால் அவைகளை விட்டு விட்டு யாரும் இல்லாத சாலையில் வேகமாக சென்ற சைக்கிளை பிடிப்பது நமது காவல் துறைக்கு கை வந்த கலை.
இன்று 35 - 40 கிமி வேகத்தில் தான் வந்தேன் பல பேரின் எரிச்ச்லுக்கு உள்ளானேன். எனக்கு நேரம் சரியில்லை. சிறிது வேகமாக வந்தால் போலீஸிடம் மாட்டுகிறேன், மெதுவாக வந்தால் சைக்கிள் ஓட்டியில் இருந்து மிலிட்டெரி ட்ரக் ஓடுனர் வரை அனைவரிடமும் திட்டு வாங்குகிறேன். மெதுவாக சென்று என் உயிருக்கு எதாவது நடக்குமாயின் அதற்கு நமது சிறந்த காவல் துறையே காரணமாகும்.
Friday, August 10, 2007
ரோட்சைட் ரெமோ
அந்நியன் படம் பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும். அந்த படத்தில் ரெமோ வாக வரும் விக்ரம் ரோடை பார்க்காமலே ரோடை கடப்பார். அது போன்ற ரெமோக்கள் மிகவும் மலிந்து கிடக்கிறார்கள் நம் ஊரில்.
விவித்பாரதியில் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை கேட்ட நாட்கள் பசுமையாக மனதில் தங்கி உள்ளது. இருந்த குறைவான பொழுதுபோக்குகளில் அது பெரிய இடம் பிடித்து இருந்தது. அதில் வந்த பாடல்களை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்வது மிகவும் பிடித்தமான காரியம். எங்கள் வீட்டில் டேப் ரெக்கார்டர் மிகவும் தாமதமாக தான் வந்தது. அதனால் அதன் மீது ஒரு அலாதி மோகம்.
விவித்பாரதியில் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை கேட்ட நாட்கள் பசுமையாக மனதில் தங்கி உள்ளது. இருந்த குறைவான பொழுதுபோக்குகளில் அது பெரிய இடம் பிடித்து இருந்தது. அதில் வந்த பாடல்களை டேப் ரெக்கார்டரில் பதிவு செய்வது மிகவும் பிடித்தமான காரியம். எங்கள் வீட்டில் டேப் ரெக்கார்டர் மிகவும் தாமதமாக தான் வந்தது. அதனால் அதன் மீது ஒரு அலாதி மோகம்.
Wednesday, August 08, 2007
நான்கு நிகழ்வுகள்
இன்று பைக்கில் வந்து கொண்டிருக்கும் பொழுது நான்கு காரியங்களை கண்டேன்.
வீட்டை விட்டு கிளம்பிய உடனே ஒரு ஆட்டோ ஓட்டுனரும் ஒரு பைக் ரைடரும் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். நான் பார்த்த வரை தவறு ஆட்டோ ஓட்டுனர் மீது தான் ஆனால் அவரை எதிர்த்து பேசினால் அடி தான் ஆனாலும் பைக் ரைடரும் விடாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு ஸ்கூல் சிறுவனை சுற்றி மக்கள் ஒரு லாரி நடு ரோடில் நின்று கொண்டு இருந்தது. லாரி டிரைவரை காணோம். திடீர் என்று ஒருவருக்கு கூட்டத்தில் அடி விழுந்தது அது தான் டிரைவர் என்று அறிந்து கொண்டேன்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு சைக்கிள் ஓட்டி கார் வருவதை மதிக்காமல் ரோடை கடந்தான் சிறிது கார் ஓட்டுனர் தவறியிருந்தாலும் மோதியிருப்பார். அவர் காரை நிருத்தி அவனோடு சண்டையை ஆரம்பித்தார்.
வேலை தளத்தை நெருங்கும் நேரத்தில் ஒரு ஷேர் ஆட்டோவை ஒரு பஸ் உரசி சிறிது கிழித்து விட்டு சென்றது. ஆனால் சண்டை ஏதும் வரவில்லை.
வீட்டை விட்டு கிளம்பிய உடனே ஒரு ஆட்டோ ஓட்டுனரும் ஒரு பைக் ரைடரும் சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள். நான் பார்த்த வரை தவறு ஆட்டோ ஓட்டுனர் மீது தான் ஆனால் அவரை எதிர்த்து பேசினால் அடி தான் ஆனாலும் பைக் ரைடரும் விடாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தார்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு ஸ்கூல் சிறுவனை சுற்றி மக்கள் ஒரு லாரி நடு ரோடில் நின்று கொண்டு இருந்தது. லாரி டிரைவரை காணோம். திடீர் என்று ஒருவருக்கு கூட்டத்தில் அடி விழுந்தது அது தான் டிரைவர் என்று அறிந்து கொண்டேன்.
சிறிது தூரம் சென்றதும் ஒரு சைக்கிள் ஓட்டி கார் வருவதை மதிக்காமல் ரோடை கடந்தான் சிறிது கார் ஓட்டுனர் தவறியிருந்தாலும் மோதியிருப்பார். அவர் காரை நிருத்தி அவனோடு சண்டையை ஆரம்பித்தார்.
வேலை தளத்தை நெருங்கும் நேரத்தில் ஒரு ஷேர் ஆட்டோவை ஒரு பஸ் உரசி சிறிது கிழித்து விட்டு சென்றது. ஆனால் சண்டை ஏதும் வரவில்லை.
Tuesday, August 07, 2007
குப்பை லாரி
இன்று எனக்கு முன்னே ஒரு குப்பை லாரி சென்றது. எல்லா குப்பை லாரிகளையும் போல் அதற்கே உரிய நாற்றத்தோடு சென்றது. அதை மன்னித்து எற்றுக்கொள்ளலாம் ஆனால் அதன் பின் பகுதி திறந்து இருந்தது அதன் வழியாக அத்தனை குப்பைகளும் வெளியே பறந்து கொண்டு இருந்தன. குப்பையை எடுக்கிறார்கள் பிறகு வெளியே பறக்க விடுகிறார்கள். அதை எடுத்ததே அபத்தமாகிறதே..
எந்த பெட்ரோல் லாரியாவது ஓழுகி பார்த்ததுண்டா, ஆனால் எல்லா தண்ணி லாரியும் ஒழுகுகிறது ஏன்? பெட்ரோல் லாரியை பழுது பார்த்த நமக்கு தண்ணீர் லாரியை பழுது பார்க்க ஏன் தோன்றவில்லை? திமிர். தண்ணீர் தானே என்ற திமிர். இதற்க்கெல்லாம் ஒரு நாள் நமக்கு பதில் காத்துக்கொண்டு இருக்கிறது.
எந்த பெட்ரோல் லாரியாவது ஓழுகி பார்த்ததுண்டா, ஆனால் எல்லா தண்ணி லாரியும் ஒழுகுகிறது ஏன்? பெட்ரோல் லாரியை பழுது பார்த்த நமக்கு தண்ணீர் லாரியை பழுது பார்க்க ஏன் தோன்றவில்லை? திமிர். தண்ணீர் தானே என்ற திமிர். இதற்க்கெல்லாம் ஒரு நாள் நமக்கு பதில் காத்துக்கொண்டு இருக்கிறது.
Monday, August 06, 2007
Raincoat Idiots
Whenever it is cloudy in chennai you can see these raincoat idiots all over chennai. They are nothing but guys who think of themselves as Keanu Reeves from the Matrix. They think that they are the chosen one. The wear a raincoat and have it unbottoned and zoom past in bikes. They dont think how risky it is. It is equivalent to a girl riding a two wheeler with her dupatta untied. All these guys think is how beautifuly the rain coat flies when they ride their bike. Most of these guys are well educated guys working for MNCs.
Subscribe to:
Posts (Atom)
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
I am not a big fan of Martin Scorsese but I have watched his movies and some of them I have even enjoyed to certain extent. When I learnt ab...