Here is the link to one of Kuselan Trailers.
Search This Blog
Thursday, July 24, 2008
Saturday, July 19, 2008
பல நாட்கள்
ஒரு பதிவை போட்டு நெடு நாட்களாகிவிட்டது. அதற்குள் நம் ஊரில் பல மாற்றங்கள்.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. மற்ற பல பிரச்சனைகளை போல இதிலும் யார் பக்கம் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. 22 ஆம் தேதி ஆட்சியின் முடிவு தெரிந்துவிடும் ஆனால் நியுக்ளியர் விஷயம் மர்மமாகவே இருக்கும்.
சென்னையில் தொடர் கொலைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. இது ஒரு கவலைக்குரிய விஷயம்.
சாலைகளின் விபத்தில் மட்டும் மாற்றமில்லை எப்பொழுதும் போல அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. மற்ற பல பிரச்சனைகளை போல இதிலும் யார் பக்கம் உண்மை உள்ளது என்று தெரியவில்லை. 22 ஆம் தேதி ஆட்சியின் முடிவு தெரிந்துவிடும் ஆனால் நியுக்ளியர் விஷயம் மர்மமாகவே இருக்கும்.
சென்னையில் தொடர் கொலைகள் நடக்க ஆரம்பித்துள்ளன. இது ஒரு கவலைக்குரிய விஷயம்.
சாலைகளின் விபத்தில் மட்டும் மாற்றமில்லை எப்பொழுதும் போல அதிகமாகவே உள்ளது.
Saturday, July 12, 2008
Death
Its sad that we witness atleast one death a day in the roads of chennai. The saddest part is innocent people die because of few reckless drivers. It seems on Thursday two guys riding a bike hit the signal near Raj bhavan loosing control of their bike.
Few days back I encountered one such rash rider but he scolded me a vanished in thin air. Now if I was not careful I would have knocked down those guys suffer for my life because their negligence.
When will our guys change?
Few days back I encountered one such rash rider but he scolded me a vanished in thin air. Now if I was not careful I would have knocked down those guys suffer for my life because their negligence.
When will our guys change?
Monday, July 07, 2008
குசேலன்
குசேலன் பாடல்களை கேட்டேன். மொத்தம் ௫ பாடல்கள் அதில் பளிச்சென்று பிடித்தது ஓம் சாரரே என்று தலேர் மெஹந்தி முதல் முறையாக தமிழில் பாடியிருக்கும் பாடல் தான். போட்டு பின்னி எடுத்து இருக்கிறார் ஜி வி பிரகாஷ்.
அடுத்ததாக பேரின்ப பேச்சுக்காரன் என்று வரும் பாடல் மிக அருமை. கிராமத்து மணம்கமழும் பாடல் அது.
அடுத்ததாக சி டி யில் முதல் பாடலாக வரும் சினிமா சினிமா என்ற பாடல். ஆரம்பம் The Omen படத்தில் BGM போல ஆரம்பிக்கிறது பிறகு ஒரு வித்தியாசமான மெட்டில் செல்கிறது.
அடுத்ததாக சாரல் என்று வரும் பாடல். அதுவும் இளமை துள்ளலூடு இருக்கிறது. கொஞ்சும் மைனாக்களே என்று வந்த ரஹ்மான் பாடலை சிறிது நினைவு படுத்துகிறது.
இன்னும் மனதில் ஒட்டாமல் இருக்கும் பாடல் சொல்லாமலே என்று வரும் பாடல். இதன் மெட்டு இன்னும் நன்றாக மனதில் பதியவில்லை.
மொத்தத்தில் இந்த சி டி யின் பெஸ்ட் பிக் ஓம் சாரரே .
அடுத்ததாக பேரின்ப பேச்சுக்காரன் என்று வரும் பாடல் மிக அருமை. கிராமத்து மணம்கமழும் பாடல் அது.
அடுத்ததாக சி டி யில் முதல் பாடலாக வரும் சினிமா சினிமா என்ற பாடல். ஆரம்பம் The Omen படத்தில் BGM போல ஆரம்பிக்கிறது பிறகு ஒரு வித்தியாசமான மெட்டில் செல்கிறது.
அடுத்ததாக சாரல் என்று வரும் பாடல். அதுவும் இளமை துள்ளலூடு இருக்கிறது. கொஞ்சும் மைனாக்களே என்று வந்த ரஹ்மான் பாடலை சிறிது நினைவு படுத்துகிறது.
இன்னும் மனதில் ஒட்டாமல் இருக்கும் பாடல் சொல்லாமலே என்று வரும் பாடல். இதன் மெட்டு இன்னும் நன்றாக மனதில் பதியவில்லை.
மொத்தத்தில் இந்த சி டி யின் பெஸ்ட் பிக் ஓம் சாரரே .
Subscribe to:
Posts (Atom)
-
நான் பொருட்காட்சிக்கு சென்று 15 வருடங்களாவது இருக்கும். பொருட்காட்சியை பற்றி மனதில் பசுமையான நினைவுகளே உள்ளன. குறிப்பாக இந்தியன் இரயில்வே ஸ்...
-
The title of this blog is a famous title of Rajesh Kumar's tamil novel. Those who are familiar with tamil novels must have heard of Raje...
-
I am not a big fan of Martin Scorsese but I have watched his movies and some of them I have even enjoyed to certain extent. When I learnt ab...