Search This Blog

Friday, November 09, 2007

இரயில் பயணம் - 4

இரயில் பயணம் 3 ஐ இங்கே படிக்கவும்.

டிடிஆரை சத்தம் போட்டுக்கூப்பிட்ட கந்தன் அவர் வந்தவுடன் எதனால் அவர் ரிசர்வ்ட் கோச்சில் அன்ரிசர்வ்ட் பயணிகளை அனுமதிக்கிறார் என்று கேட்டான்.

"இவ்வளவு பேர் இருக்கிறார்கள் ஆனால் இந்த இரயில் முழுவதற்கும் நான் ஒருவன் மட்டுமே பயணசீட்டு பரிசோதகர். எல்லோரையும் கந்த்ரோல் செய்வது நடக்காத காரியம்" என்றார்.

டிடிஆர், இரயில்வே நிர்வாகம், இரயில்வே அமைச்சர், இந்திய அரசாங்கம் என்று ஒருவரை ஒருவர் குறை கூறும் விளையாட்டு துவங்கிவிட்டதை உணர்ந்தான். இதற்கு ஒரே நிவாரணம் இந்தியாவையே இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டு புதிதாக துவங்குவது தான் சரியான பதில் என்பதை உணர்ந்தான் கந்தனுக்குள் இருந்த அந்நியன். இதை உணர்ந்த அந்நியன் கந்தனை விட்டு சிறிது காலம் விலகி இருந்தான்.

கந்தனின் இரயில் பயணம் இதோடு முற்றும்.

3 comments:

Anonymous said...

enna boss ippadi mudichitteenga?? innum neraiya ethir paathen!!

Dany said...

evlo neram than naanum neraya per padikaranganu neaichikitu elutharathu? kai valikuthu.

S.Srikanthan said...

I m vetti today. thats Y browsing the blog. it was good. but U cud have continued :P

Ikiru

Just finished watching this movie and what a profound movie. This is my first Akira Kurosawa movie and I was simply blown away by the movie....